டோக்கியோ ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் திடீர் என ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் டகு இடொ. இவர் கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார். ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
