"ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார்".. உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

7.5% இட ஒதுக்கீடு நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.