தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.  கடந்த 2022 ஆம் ஆண்டுவரை இதன் தாக்கம் அதிகமாக இருந்து அதன்பிறகு உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. பிறகு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. அதேபோல் உயிரிழப்புகளும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.