தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்

நாமக்கல் தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம், ”கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்திருக்கிறது?.. எத்தனை தொகுதிகள்?.. வேட்பாளர்கள் யார்?.. என்பதை அறிவிப்போம். அதற்கு முன்னதாக 234 தொகுதிக்கும் தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்து, அதற்கான பணிகளை அடுத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.