இனி ஓட்டு போடும் போது செல்போன் கொண்டு செல்ல தடை! தேர்தல் ஆணையம் முடிவு!

மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல இனி தடை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.