துணைவேந்தர்கள் நியமன தடை: தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்துக்கு தடை  விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின்  சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தமிழக அரசின் மனு கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் துணைவேந்தர் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.