இந்தியாவுடன் ‘வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசத் தயார்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார். அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார். பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான், அவர்களைக்கொண்டு எல்லைப்பகுதியில் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமான, காஷ்மீர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.