டெல்லி பிரதமர் மோடி வெளிநாட்டில் இருது இறக்குமதியாகும் பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பெரும்பாலும் சீனாவிலிருந்து குறைந்த விலையில் அலங்கார விளக்குகள், பட்டாசுகள், பொம்மைகள் மற்றும் கடவுள் சிலைகள் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப காலமாக திருவிழா விற்பனையில் இவை ஆதிக்கம் செலுத்துவதால் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதிக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து குஜராத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய போது “கணேஷ் சிலைகள் கூட வெளிநாட்டிலிருந்து வருகின்றன. […]
