ஐபிஎல் சாதனை வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மோடி பாராட்டு

பாட்னா’ ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரீந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பிர்தமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14)ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 35 பந்தில் செஞ்சுரி அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார்நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை பந்தாடியது. இதில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.