தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்  தொடங்கப்படும்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் மொத்த கல்லூரிகள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்க்கல்வி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை  மே 26ந்தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஏற்கனவே   கடந்த 21.2.2025 அன்று கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.