டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை கொடுக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியது. இதையடுத்து, தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஒத்தி வைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு […]
