மோடியை தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த  நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றபோது அவர் முர்ஷிபாத் மற்றும் மால்டா பகுதிகளில் நடந்த வன்முறையை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மை என்றும் சமாதானம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திரம் அளித்ததாகவும் மம்தா அரசை கடுமையாக சாடினார். இது குறித்து மேர்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.