சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்திப்பு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இரண்டு தொகுதிகள் அதிமுகவுக்கு […]
