சென்னை; சென்னையில் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”ஐ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மீன் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. இந்த “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”ஐ துணைமுதல்வர் உதயநிதி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, இறால் உணவினை 100 வகையாக சமைக்கும் முறைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மீனவர்களின் முன்னேற்றத்திற்காக திருவெற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் மீன் […]
