சென்னை; தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிட மாக தமிழ்நாடு எழுச்சி அமைச்சர் உதயநிதி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, செஸ் ஒலிம்பியாட் உள்டபட பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலம் முழுவதும் ஏராளமான […]
