தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில், கொந்தகை, மதுரை மாவட்டம். தல சிறப்பு : திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம். பொது தகவல் : நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தெய்வநாயகப் பெருமாள் காட்சி தரும் அழகே அழகு! உபயநாச்சிமார்களுடன் உற்சவரும் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார். பிரார்த்தனை : பித்ரு தோஷம் நீங்கவும், பரம்பரையில் எப்போதோ எவருக்கோ கிடைத்த சாபம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பிள்ளைச் செல்வம் கிடைக்கவும், பக்தர்கள் இங்குள்ள பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர். நேர்த்திக்கடன் : […]
