இந்த ஊர்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் – வானிலை மையம்!

Tamilnadu Rain: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற குறிப்பிடத்தக்க இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரக்கோனம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த சாமியார் கைது

அரக்கோணம் அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தரகாண்ட் மாஇல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் தண்டவாள இணைப்பு போல்டுகள் கழற்றப்பட்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு செய்யப்பட்டிருந்த ரயிலை கவிழ்க்கும் முயலும் இந்த சதிச்செயலை உரிய நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து கற்கள், போல்டுகளை அகற்றினார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக … Read more

கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (மே 13) ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. … Read more

73 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கராச்சி பேக்கரி மீது தாக்குதல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி கடையின் பெயரை மாற்றக்கோரி சிலர் இந்திய கொடிகளை ஏந்தி அக்கடையின் பெயர் பலகையை அடித்து துவம்சம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டு தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் திடீரென கராச்சி பேக்கரிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். மேலும், கடையின் பெயர் பலகை மீது கற்கள் எரிந்தும் நாசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் திடீரென … Read more

PM Modi: நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி…

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

சென்னை, ஹைதராபாத்தில் போட்டி இல்லை! ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி!

IPL 2025: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மீண்டும் போட்டிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பியுள்ளதால் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல மாற்றங்களுடன் … Read more

மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் மாநாடு தேர்தல் கூட்டணிக்காக நடத்தப்படவில்லை: அன்புமணி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், கூட்டணிக்காக மாநாட்டை நடத்தவில்லை என அன்புமணி தெரிவித்தார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், திருவிடந்தை மாநாட்டு திடலுக்கு நேற்று வருகை தந்த பாமகவின் … Read more

தாக்குதல் தற்காலிகமாகவே நிறுத்தம்; பாகிஸ்தான் இனியும் அத்துமீறினால் தகுந்த பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: அணு ஆயுத மிரட்டல் இனி செல்லாது. ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களில் இந்தியாவின் வலிமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. இந்த நேரத்தில் முப்படைகளுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது உளவு அமைப்புகள், விஞ்ஞானிகளுக்கு … Read more

தன்னிறைவு பெற்ற ஆரோக்கிய இந்தியாவை உருவாக்கிய.. சுவாமி ராம்தேவின் தொலைநோக்குப் பார்வை

சுவாமி பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் தலைமையில், பதஞ்சலி ஆயுர்வேதம் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் தன்னிறைவு திறனில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

வனத்துறையினரை திணற வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத்தீ

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர், நேற்று தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பரவியது. இந்த தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீ தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பரவியதால் வனத்துறையினருக்கு தீயை அணைப்பது பெரும் சவாலானதாக மாறியதால் வனத்துறையினர் தீயை அணைக்க திணறி வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாக பற்றி எரியும் … Read more