இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும்: வங்காளதேச முன்னாள் ராணுவ தலைவர் சொல்கிறார்
டாக்கா, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பஸ்லூர் ரஹ்மான் கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க … Read more