உலக நாடுகளிடம் கடன் கேட்டு பின்னர் மறுத்த பாகிஸ்தான்

எதிரிகளால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் நிதி உதவி கோரிவிட்டு பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. நிதி உதவி கோரி சமூக வலைதள பதிவு வெளியான நிலையில், தங்களது எக்ஸ் கணக்கை முடக்கி யாரோ அவ்வாறு பதிவிட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதார விவகாரப் பிரிவு எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ எதிரிகளால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச பங்குதாரர்களிடம் இருந்து அதிக கடன்களை எதிர்பார்க்கிறோம். … Read more

போர் நிறுத்தத்தை உடனே மீறிய பாகிஸ்தான்… உமர் அப்துல்லா பதிவிட்ட ஷாக் வீடியோ!

Ceasefire Broke By Pakistan: பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ்

ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ்.

அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது இந்தியா… இருநாடுகளும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக பெருமிதம்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி இரவு இந்தியாவின் முப்படையினரும் கூட்டாக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மண்ணில் இந்திய … Read more

‘இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்’ – போர் நிறுத்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: “போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் … Read more

‘என்ன ஆனது போர் நிறுத்தம்?’ – ஸ்ரீநகரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குவதால் உமர் அப்துல்லா கேள்வி

ஸ்ரீநகர்: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “இப்போது போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிகுண்டுச் சத்தம் கேட்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். … Read more

“அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்புக்கு நன்றி” – பாகிஸ்தான் பிரதமர் 

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிராந்திய அமைதிக்காக அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்திற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் ஏற்றுக்கொண்ட இந்த முடிவை எளிதாக்கியதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் பாராட்டுகிறது. தெற்காசியாவில் … Read more

'பாகிஸ்தான் அத்துமீறியது உண்மை' – இந்தியாவின் பெரிய எச்சரிக்கை… அடுத்தது என்ன?

Ceasefire Broken By Pakistan: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் தொடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் சூப்பர்குட் சுப்புரமணி மறைவு! புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..

Actor Supergood Subramani Dies Of Cancer :தமிழ் திரையுலகில், மூத்த நடிகராக வலம் வந்தவர், சூப்பர்குட் சுப்பிரமணி. இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலமாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.  

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோயிலில் 100 கிராம் தங்கம் திருட்டு

வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12 பவுன் (தோராயமாக 96 கிராம்) தங்கம் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்க திருடர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கடைசியாக தங்க முலாம் பூசும் வேலை 2 நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டது, அதன் பிறகு மீதமுள்ள தங்கம் ஒரு … Read more