தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களை கட்டாய படுத்த முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசிய கல்வி கொள்கையை மாநிலங்கள் தேவையின்றி … Read more

நாஜி படைகளுடனான மோதலில் ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டம்: உலக தலைவர்கள் பங்கேற்பு

மாஸ்கோ: ரஷ்யா​வில் நேற்று நடை​பெற்ற வெற்றி தின பேரணி​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட உலக தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். நாஜி ஜெர்​மனி படைகளை வெற்றி கொண்​டதை குறிக்​கும் 80 ஆண்டு தினத்​தையொட்டி ரஷ்யாவில் மாபெரும் வெற்றி தின பேரணிக்கு நேற்று ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இதில், உக்​ரைனில் போரிடும் ரஷ்ய படைகளு​டன், சீன படைகளும் இணைந்து அணிவகுப்பு மேற்​கொண்​டன. இந்த ஆண்டு ரஷ்ய வெற்றி தின அணிவகுப்​பில் 2015-ம் ஆண்​டுக்​குப் பிறகு அதிக … Read more

இந்தியா பாகிஸ்தான் போர் : ஏவுகணை தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்… பஞ்சாபில் அதிகரிக்கும் பதற்றம்

Pakistan Missile Attack : பஞ்சாபில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான் இதனால் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பதற்றம் பெற்றுக் கொண்டுள்ளது இது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்து வருகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒற்றுமை பேரணி: மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ஒற்றுமை பேரணி நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாலை 4 முதல் 6 மணி வரை: இன்று மாலை 5 மணிக்கு மெரினா டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் பேரணி, நேப்பியர் பாலம் அருகில் உள்ள … Read more

பிராந்திய ராணுவப் படையை களமிறக்க ராணுவத் தளபதிக்கு அதிகாரம்: மத்திய அரசு

புதுடெல்லி: அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்திய ராணுவ விதி 1948-ன் விதி 33 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்கிறது. பிராந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியையும் ஒவ்வொரு நபரையும் அத்தியாவசிய பாதுகாப்பை வழங்கவோ, வழக்கமான ராணுவ அதிகரிப்புக்காகவோ பணியமர்த்தப்பட அழைக்க … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும்  என தகவல்கள் பரவியது. 

முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று மாலை ராணுவ ஆதரவு பேரணி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சென்னை: இந்​திய ராணுவத்​தின் வீரத்தை போற்​ற​வும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​தும் வகை​யிலும் சென்னை மெரி​னா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் இன்று மாலை பேரணி நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்​கு​மாறு மக்​களுக்கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார். இதுகுறித்து முதல்​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பாகிஸ்​தானின் அத்​து​மீறல்​கள், தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு எதி​ராக வீரத்​துடன் போர் நடத்தி வரும் இந்​திய ராணுவத்​துக்கு நமது ஒன்​று​பட்ட ஒற்​றுமை​யை​யும், ஆதர​வை​யும் வெளிப்​படுத்த வேண்​டிய தருணம் இது. அதை வெளிப்​படுத்​தும் வகை​யில், சென்னை மெரி​னா​வில் உள்ள டிஜிபி … Read more

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர் 

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து … Read more

இந்தியா-பாகிஸ்தான்: விமான நிலையங்கள் மூடல்; அமைச்சகம் உத்தரவு

India-Pakistan news: நாடு முழுவதும் 28 விமான நிலையங்களை மே 15 வரை மூட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

போப் லியோ XIV -க்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு என்ன ?

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் மே 8ம் தேதி அதிகாரபூர்வமாக போப்பாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் இனி போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார். போப் லியோ XIV என்று அழைக்கப்படும் புதிய போப் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 2006ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பள்ளிக்கு அவர் வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. புதிதாக … Read more