4 ஆண்டுகளுக்கு பின்னர் மறுபிறவி எடுத்த மனிதர்.. அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த அதிசயம்!

அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவர் ஏஐ மூலம் மறுபிறவி எடுத்து இருக்கிறார். 

Deepika Padukone: மகளுக்கு `துவா' எனப் பெயர் வைத்தது ஏன்? – தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர். Deepika Padukone – Ranveer Singh சமீபத்தில் தீபிகா கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சியில் தனது கர்ப்பகாலம் மிகவும் சிக்கலாக இருந்ததாக கூறியுள்ளார். கர்ப்ப காலத்தின் கடைசி 3 மாதங்களில் எதிர்கொண்ட பிரச்னைகளையும், பிறந்த குழந்தையின் தாயாக எதிர்கொண்ட சவால்களையும் பற்றிப் பேசியுள்ளார். Deepika Padukone சொன்னதென்ன? துவாவுக்கு பெயர் … Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது” – இபிஎஸ்ஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

சென்னை: “தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வரின் ஆட்சி இது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் … Read more

நாடாளுமன்றத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்கு … Read more

பாகிஸ்தானின் ஏவுகணைகளை சுதர்ஷன சக்கரமாக சுழன்று அடித்த S-400… அசத்தும் அதன் அம்சங்கள்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய S-400 ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்து, அதன் விலை என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அதற்குள் படமாகும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’? பெயர் உரிமையை வாங்க பயங்கர போட்டி!

Is Operation Sindoor Made Into Movie Soon? இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பெயரின் உரிமையை வாங்குவதற்கு, தற்போது பெரிய டிமாண்ட் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

+2 ரிசல்ட்.. அதிக மதிப்பெண் எடுத்தது யார்? முதலிடத்தில் இருக்கும் மாவட்டம் எது? முழு லிஸ்ட்!

TN 12th Result 2025: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 08) வெளியான நிலையில், முதல் மதிப்பெண் பெற்றவர் யார்? முதல் இடம் பிடித்த மாவட்டம் எது என்பதை இங்கு பார்க்கலாம். 

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

Rohit Sharma Test retirement :இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மே 7) மாலை திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட ஓய்வு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு கிரிக்கெட் வட்டாரத்தில் … Read more

Ajith: 'அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்' – அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த  ஏப்ரல் 28 ஆம் … Read more

Call Merging Scam : ஒரே அழைப்பு மூலம் உங்கள் வங்கி டெபாசிட்டை காலியாக்க முடியும் – உஷார்

‘Call Merging Scam’ மூலம் மக்களை சைபர் குற்றவாளிகள் ஏமாற்ற தொடங்கியுள்ளனர். உங்களின் OTP-ஐப் பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்பவர்கள் உங்களுக்கு தெரியாமலேயே பணத்தை எடுக்கலாம். இந்தப் புதிய மோசடி குறித்து NPCI எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய முறைகளைப் பின்பற்றி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில், ‘கால் மெர்ஜிங் டெக்னிக்’ மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதில் OTP-ஐப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க … Read more