டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு… திடீர் அறிவிப்புக்கு இதுதான் காரணமா?

Rohit Sharma Test Retirement: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். Rohit Sharma: ரோஹித் சர்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி அந்த ஸ்டோரியில்,”அனைவருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை இங்கு அறிவிக்கிறேன். டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக அன்பு காட்டும், ஆதரவளிக்கும் … Read more

Operation Sindoor: 'போராளியின் சண்டை தொடங்குகிறது..!' – ‘ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ரஜினிகாந்த்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்திருந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் : இந்நிலையில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது. இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை … Read more

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் பாதி எரிந்த நிலையில் இருந்த கணக்கில் காட்டப்படாத பணத்தை மீட்டது … Read more

கடல் தாண்டிய சொற்கள்: "விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்" -தோரு தத் | பகுதி 3

மாயமொழியில் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள், பழங்கதைப் பாடல்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ளும்போது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்? சிறுவயதில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த தோழியோடு தஞ்சாவூர் பெரிய கோவிலின் வாசலில் அமர்ந்து அவ்வப்போது கவிதைகள் வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் வீட்டில் மின்சாரம் அடிக்கடி நின்று விடும் அல்லது சேமிப்பதற்காக விளக்குகளை அணைத்து வைத்து விடுவார்கள். அதனால் பெரிய கோவில் வாசலில் புல்வெளியில் அமர்ந்து படிக்கச்செல்வோம். அவள் பாடங்களைப் படிக்க, பெரும்பாலும் சுண்டல் வாங்கிவரும் வேலைதான் எனக்கு. அவள் தேர்வுக்காகப் … Read more

மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான … Read more

“2040-க்குள் இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும் என்றும், செவ்வாய், வெள்ளியும் நமது ரேடாரில் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX) புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விண்வெளி ஆராய்ச்சியில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்கள், தீர்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், முன்னோக்கிச் … Read more

இன்னும் ஆதாரம் தேவையா? பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் இராணுவம்! அம்பலமான பாகிஸ்தான்

Pahalgam Attack Revenge News: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் உயர்மட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கலந்துகொள்ளும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா!

Soori Maaman Movie Audio Launch : நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   

Operation Sindoor, IPL 2025 : ஐபிஎல் போட்டி அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் – 2 போட்டிகள் நடக்குமா?

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையின்போது 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா முற்றிலுமாக அழித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வரும் சூழலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையிலும் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. ஐபிஎல் 18வது … Read more

Ajith: `அஜித் சார் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்; ஆனால்…' – வைரலாகும் திவ்யா சத்யராஜின் பதிவு

ஊட்டச்சத்து நிபுணரும், திமுக பிரமுகருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ், ”புதிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் மரியாதைக் கொடுப்பதில்லை” எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். Divya Sathyaraj தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அஜித் பிடிக்கும் அல்லது விஜய் பிடிக்குமா’ என்ற கேள்வியைக் குறிப்பிட்டு பதிலையும் பதிவிட்டிருக்கிறார் திவ்யா. அந்தப் பதிவில், ” பிறர் என்னிடம் அஜித் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா எனக் கேள்வி எழுப்பினால் நான் எப்போதும் ‘எனக்கு அஜித் … Read more