Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' – அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் ‘பராசக்தி’ படம் உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுதா கொங்கராவிடம் ‘பராசக்தி’ படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்… அதற்கு பதிலளித்த அவர், “ ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் வரட்டும்னு வெயிட் பண்றோம். அவர்  தற்போது ‘மதராஸி’ படத்தின் … Read more

இன்று 18 மாவட்டங்களில் மழை – நாளை கோவை நீலகிரிக்கு ‘ரெட் அரல்ட்’! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த, அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான … Read more

Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா?

இன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்போட்டுக்கொண்டே இருக்கிறது. முடி உதிர்வதைத் கூட நம்ப இளசுங்க சகிச்சிட்டுப் போயிடுறாங்க. ஆனா, அந்த நூற்றுக்கணக்கான முடியில‌ ஒரு முடி வெள்ளையா இருந்துட்டா போதும். பேரிடி தலையில விழுந்த மாதிரி புஸ்சுனு போயிடுவாங்க. உடனே அந்த வெள்ளை முடியை புடுங்கி வீசுறது, தலைக்கு சாயம் … Read more

கல்லூரி மாணவர்களுக்காக 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது

கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்முதலுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை … Read more

ரேவந்த் ரெட்டி, சிவகுமார் ரூ.3 கோடி நன்கொடை: நேஷனல் ஹெரால்டு குற்றப் பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி … Read more

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர்

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர் தல சிறப்பு : மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. பொது தகவல் : ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் … Read more

சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சி நடக்கிறது: திமுக அரசு குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம். கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது போலி … Read more

நவ.1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “நாட்டிலேயே மிகக் குறைந்த வறுமை நிலைகளை கேரளா தொடர்ந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வலுவான மற்றும் திறமையான பொது விநியோக முறை மூலம் இதை அடைய முடிந்தது. … Read more

இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள திரைப்படவிழாவுக்கு தடை கோரி கூட்டறிக்கை

சென்னை இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள இஸ்ரேலிய திரைப்படவிழாவை தடை செய்ய கோரி ஜனநாயக அமைபுக்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இன்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் S.ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முஹம்மது முனீர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு தலைவர் அப்துல் … Read more

மின்வாரியத்துக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை

‘மின்வாரியத்துக்கு மத்திய நிதி நிறுவனங்கள் வழங்கி உள்ள கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்’ என, மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தென் மாநில மின்துறை அமைச்சர்களின் மாநாடு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று பேசியதாவது: ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி)) மற்றும் மின் நிதிக் கழகம் (பிஎஃப்சி) ஆகிய மத்திய நிதி நிறுவனங்கள், தமிழக … Read more