டெல்லியில் மதராசி கேம்ப் மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினால் உதவி செய்யப்படும்: தமிழ்நாடு அரசு

டெல்லியின் ஜங்புரா பகுதியில் அமைந்துள்ள மதராசி கேம்பில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை டெல்லி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதனால் 4 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்கள் தவித்து வருகின்றனர். மதராசி முகாம் பகுதியில் 370 குடிசைப்பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன, இதில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 370 குடிசைவாசிகளில், 189 பேர் டெல்லி சேரி மற்றும் ஜுகி ஜோப்ரி மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை 2015 இன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.