திருப்பதி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தல தரிசனத்துக்கு 18 ம்ணி நேரம் காத்திருந்துள்ளனர் நேற்று காலை நிலவரப்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. பொதுவாகரூ.300 ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், இலவச சர்வ தரிசன டிக்கெட் […]
