சாட்டென் சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழ்ந்து 9 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த 29 ஆம் தேதி முதல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் […]
