பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 11 பிரிவுகளில் தண்டனைகள் அறிவிப்பு! தண்டனைகள் விவரம்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட 12 பிரிவுகளில் 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஒவ்வொன்றும்  தனித்தனியாக தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் கடந்த மே 28 ஆம் தேதி தீா்ப்பளித்தது. தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.