ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்  என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆன்லைன் சூத்தாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.