செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு நடந்து வருகிறது. புதிய கல்லூரி துவங்க கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் புதிதாக கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக இந்த ஆண்டு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி, தமிழ் வழி என, மொத்தம் 5 பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் […]
