சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி, ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன், தமிழ்நாட்டில், சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. நேற்று மட்டும் 8 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]
