மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் குறித்து அன்புமணி விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்  என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி,   ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள்  நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,  தமிழ்நாட்டில்,  சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.  நேற்று மட்டும்  8 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.