சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் ராஜ்யசபா தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பூத் கமிட்டி அமைப்பது, மக்களை சந்திப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கன திமுக கூட்டணி கட்சிகள் அக்கட்சியுடன் தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியின் […]
