சென்னை: குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இதுவரை பெறாதவர்கள், விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் அரசு இலவசமாக, அதாவது உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அவரது […]
