டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு, மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டால் ஆட்சியை இழந்தது. டெல்லியில் […]
