16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், 2027 மார்ச் 1 முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய […]
