டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார். அவரே மரத்தை வைக்கும் வகையில், மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ல் உலக சுற்றுச்சூழல் […]
