மணிப்பூர் குறித்த மோடியின் அமைதி :காங்கிரஸ் கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். ”2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனக்கென ஒரு பெரும்பான்மையை உருவாக்கிக் கொண்டது. ஆனால் 15 மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அதாவது 2023 மே 3-ந்தேதி இரவு முதல் மணிப்பூர் எரிகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.