கேதர்நாத்: உத்தரகாண்டில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள் நடைபெற்ற வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது, மாயமான ஹெலிகாப்டன் குப்தகாஷி, கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது […]
