அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன? – அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம்  அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை- அமைச்சர் வாக்குமூலம் குறித்து முதல்வரின் பதில் என்ன என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.