நாளை திருநெவ்வேலியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திருநெல்வேலி நாளை திருநெல்வேலியில்  சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., “திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் . கரந்தானேரி, ரஸ்தா, மூன்றடைப்பு, பரப்பாடி, வன்னிக்கோனேந்தல், மானுர் மற்றும் மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் நாளை (21.6.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.