விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறுகள் நடைபெற்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில், சுந்தரவடிவேலு பூங்கொடி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு […]
