டெல்லி: ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இதைத்தொடர்ந்து 2034ம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த மத்தியஅரசு தயாராகி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது, அரசியல் சாசனத்தின் […]
