உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:  உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரப் பயணத்தை ஜூலை 1 முதல் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். கழக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  மு.க.ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.