பாட்னா: டெல்லியில் உட்கார்ந்து கொண்டு பீகாரிகளை கேலி செய்கிறீர்கள் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார். பீஹார் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவரான தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக […]
