போதைப்பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்.. கொந்தளித்த சீமான்!

ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். இவர்கள் கைது செய்யப்பட்டால் போதைப்பொருள் நிறுத்தப்படுமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.