சென்னை: சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் இன்னும் 10 நாட்களில் நிரப்பப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ 2.20 கோடி மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் கருவி மற்றும் ரூ 61.29 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோப்பி கருவிகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது, ”4 வருடத்திற்கு முன்பு 1000க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை […]
