கர்நாடகாவில் தொடர் மழை மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கே.ஆர்.எஸ். அணை நாளை திறக்கப்பட உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம்…

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல் முன்னெப்போதும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை ஜூன் மாதத்திலேயே முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.