பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை! மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடகாவின் மருத்துவ கட்டுப்பாட்டு துறை ஆய்வக சோதனையில் பயன்படுத்த தகுதியற்றவை என முடிவுகள் வந்த பாராசிட்டமால் மாத்திரை உட்பட 15 மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.