மேட்டூரில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு : 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் மேட்டூர் அணைகு காவிரி நீர் வரத்து  அதிகரித்துள்ளதால் தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 86,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அது நேற்று காலை 68,983 கனஅடியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 88,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70,000 கனஅடியாக சரிந்தது. ஆயினும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.