சேலம் பாமக எம் எல் ஏ அருள் அன்புமணியை எதிர்த்தும் ராமதாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்றுபாமக எம் எல் ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களிடம், ”ராமதாஸைப் பற்றி எவருமே சொல்லாத, சொல்லத் தயங்கிய வார்த்தைகளை அன்புமணி பேசியது வேதனை அளிக்கிறது. கொலை, கொள்ளை வழக்கில் உள்ளவர்கள், சாலையோரம் இலந்தைப் பழம் விற்பவர்களுக்கு ராமதாஸ் பொறுப்புகளை வழங்கியிருப்பதாக அன்புமணி கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கத்தினரை அன்புமணி இழிவுபடுத்தி விட்டார். ராமதாஸைச் சுற்றி 3 தீய சக்திகள் இருப்பதாக அன்புமணி […]
