சென்னையில் ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  வடசென்னை வியாசர்பாடி அடுத்த மகாகவி பாரதிநகர் மாநகர பேருந்து பணிமனையில், ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார் சென்னை வியாசர்பாடி அருகே உள்ள எம்கேபிநகர் மாநகர பேருந்து பணிமனையில்,  மின்சாரப் பேருந்து பணிமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அத்துடன்,  சென்னையில் முதன்முறையாக அரசு மின்சாரப் பேருந்து சேவை யும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.