பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை:  பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை  வெளியிட்டு உள்ளது. அதன்படி கையப்படுத்தப்பட உள்ள,  3 ஆயிரத்து 331 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு 35 லட்சம் முதல் 2 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும். சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.